{"title":"Divine","description":"","products":[{"product_id":"திருவிளையாடற்-புராணம்-மூலமும்-உரையும்-thiruvilayadal-puranam-moolamum-uraiyum","title":"திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் Thiruvilayadal Puranam Moolamum Uraiyum","description":"\u003cp\u003e\u003cspan\u003eசைவ சமயக் காப்பியங்களில் திருவிளையாடற் புராணத்திற்கு தனி இடம் உண்டு. சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள், சுவை மிகுந்த நிகழ்வுகளாகும். பரஞ்சோதி முனிவர் அருளிய இந்நுால் மதுரை, கூடல், திருவாலவாய் ஆகிய காண்டங்களை கொண்டது. பக்தி சுவையுடன் விளங்கும் இந்நுால் சைவ அன்பர்களால் பெரிதும் கொண்டாடப்படுவதாகும். எளிய உரையால் இந்த நுால் சிறந்து நிற்பதற்கு, உரை எழுதிய, பேரா., பழ.முத்தப்பன் காரணமாவார். பாடற் கருத்துகளை தெளிவுடன் விளக்கிச் செல்வதோடு, ஆங்காங்கே சொற்பொருள் விளக்கத்தையும் தந்துள்ளமை, இந்நுாலாசிரியரின் புலமையை காட்டுகிறது. தமக்குரிய சைவ சமய ஈடுபாட்டாலும், தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்டவருமான உரையாசிரியர், அழகிய முறையில் கருத்துகளை வழங்கியிருக்கிறார். பாடற் பொருளை நேர்நின்று விளக்கும் முறையாலும், ஓரளவு தமிழ் பயிற்சி கொண்டோர் நன்கு புரிந்து கொள்ளும் முறையாலும், இந்த உரை சிறந்து விளங்குகிறது. பிராட்டியாரின் திருமணத்திற்காக நகரை அலங்கரிக்கும் மகளிரின் செயலை, ‘பரஞ்சோதியார் காதணி குழைதொடி கண்டிகை கழல்வன தெரிகிலர் தொழில் செய்வோர்’ என, குறிப்பிடுகிறார். பிராட்டியின் திருமணம் காரணமாக தங்கள் உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சியின் மயக்கத்தால், ‘காதில் அணிந்த குழைகளும், கையில் அணிந்த வளையல்களும், கண்டிகைகளும் கழுலுவதை அறியாதவர்களாய் நகரத்தை அலங்காரம் செய்தனர்’ என, எழுதி செல்வதில் எளிமையும் இனிமையும் தெளிவும் காணப்படுவதை உணரலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44668117745799,"sku":null,"price":69.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/29963.jpg?v=1779227534"},{"product_id":"ரத்தக்காட்டேரி","title":"ரத்தக்காட்டேரி","description":"\u003cp\u003e\u003cspan\u003eபளிச்சென வெள்ளை வெளேரென கூர்மையான நீளமான பற்களுடன் செக்கச் செவேலென தொங்கிய நாக்குடன் பிடரிமயிர்கள் சிலிர்க்க, ஜொலிக்கும் கண்களுடன் எண்ணற்ற பெரிய ஓநாய்கள் அந்த வண்டியைச்  சுற்றிலும் நின்று\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44668237217927,"sku":null,"price":29.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/51476.jpg?v=1779229057"},{"product_id":"ஞானச்-சித்தன்-குகை","title":"ஞானச் சித்தன் குகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஞானச்சித்தன் குகையின் கதை நிகழ்வுகள் சித்தர்கள் வாழ்ந்த மலைக்களத்தைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனை நிகழ்வுகளே என்றாலும் நமது முன்னோர்களான சித்தர்கள் பற்றிக் கூறும் இந்நாவல் சுவை மிக்கதாயும் வியக்கத்தக்கதாயும் உள்ளது. நாவலின் நிகழ்வுகள் உண்மை நிகழ்வுகளாக இருக்கக்கூடாதா என்ற உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்று நம்பலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44668283093127,"sku":null,"price":27.5,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/8774.jpg?v=1779231614"}],"url":"https:\/\/panuvalpages.com\/ta\/collections\/divine.oembed","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}