{"title":"Romantic","description":"","products":[{"product_id":"எனக்காகவே-வந்தாய்-enakakavea-vanthai","title":"எனக்காகவே வந்தாய் Enakakavea Vanthai","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆறிப்போன காதலையும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை மூட்டி அனல் இல்லாமல் சூடேற்றி மனசைக் கொதிநிலைக்குக் கொண்டுசெல்கிறது இது. வரவேற்பட வேண்டிய பரவசம். காதலி கையால் வாங்குகிற கிள்ளும் சரி, காதல் கவிதைகளில் வருகிற சொல்லும் சரி, மறக்க முயன்றறலும் மறக்க முடியாதவை.  தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாதவை.  இவ்வுலகில் திகட்டாத தித்திப்பு ஒன்று இருக்கிறதென்றால் அது காதலும் காதலுக்குட்பட்ட ஸ்பரிசங்களும்தான்.  அருவியில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட ஒய்யாரமாக நடந்து வருகின்ற ஒரு அழகான விடலைப் பெண்ணின் நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்த காதல் கவிதைகள் அதிக வாசகர்களைச் சென்றடைய என் ஆன்பார்ந்த வாழ்த்துக்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44488971878535,"sku":null,"price":24.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5870.jpg?v=1776360880"},{"product_id":"மீண்டும்-மலரும்-ரோஜாக்கள்-meendum-malarum-rojakkal","title":"மீண்டும் மலரும் ரோஜாக்கள் Meendum Malarum Rojakkal","description":"\u003cp\u003e\u003cspan\u003eமீண்டும் மலரும்  ரோஜாக்களில் கதாநயாகியை கதாநாயகன் அவளது மன அதிர்ச்சியை சாதகமாக எடுத்துக்கொண்டு வஞ்சகத் தனமாக கற்பைக் களவாடி விட்டு நல்லவன் போல் ஆடும் நாடகம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதுதான் கதையின்  உச்சக்கட்டம்.ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக செல்லும் இக்கதையைப் படித்து முடிக்கும்போது மனதை கனக்கச் செய்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44489002025095,"sku":null,"price":25.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/5868.jpg?v=1776361503"},{"product_id":"நிலவு-ஒரு-பெண்ணாகி-nilavu-oru-pennaagi","title":"நிலவு ஒரு பெண்ணாகி Nilavu Oru Pennaagi","description":"\u003cp\u003e\u003cspan\u003eசில நாட்களாக ஒரே குழப்பம். தேவையில்லாத ஒரு தொலைப்பேசி எண்ணைக் கூட நினைவில் வைத்திருப்பவனுக்கு சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விபத்திற்குப் பின் ஒரு பெண்ணின் உருவம் மட்டும் தோன்றுகிறது. ஆனால் அவள் முகமே நினைவில் இல்லாமல் அந்த இடத்தில் ஒரு நிலவு தோன்றி சிரிக்கிறது. விடை தேடி தனது பயணத்தைத் தொடங்குகிறான். மனதில் புதிது புதிதாய் தோன்றிய கேள்விகளைப் போலவே அவன் செல்லும் பாதையும் முடிவில்லாது நீண்டு கொண்டே இருப்பதைப் போலவே அவனுக்குத் தோன்றியது, இந்தப் பாதை எதை நோக்கி செல்கிறது? அவன் புதிரை விடுவிக்கும் எண்ணத்துடன் தொடங்கிய பயணம் எங்கு போய் முடியும்? இந்தக் கேள்விகளுக்கு விடையை வேறு யாரறிவார் காலத்தைத் தவிர.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44499813662855,"sku":null,"price":28.99,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/32055.jpg?v=1776619632"},{"product_id":"கண்களின்-வார்த்தைகள்-புரியாதோ-kangalin-vaarthaigal-puriyadhoa","title":"கண்களின் வார்த்தைகள் புரியாதோ? Kangalin Vaarthaigal Puriyadhoa?","description":"\u003cp\u003e\u003cspan\u003eவாஸந்தி திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு, பி.காம். பட்டப் படிப்பை முடித்து, ஆடிட்டராக இருக்கும், அத்தை மகன் விவேக்கிடம், வேலை செய்தபடி, மேல் படிப்பை தொடர், பெரும் போராட்டத்திற்குப் பின்பு, தந்தை தியாகராஜனிடமும், தந்தை வழி பாட்டியான பவானியிடமும் அனுமதி பெற்று, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபுகுந்த இருபது வயது பூந்தோட்டம். திருமணம் ஆகாமல் விவேக் இருப்பதே பெரும் தடையாக இருக்க, பவானி அம்மா, தனது மகன் வயிற்று பேத்தியான வாஸந்தியை தனது சொந்த மகளான மாதவியின் வீட்டிற்கு, அனுப்ப தியாகராஜன் இரண்டு மாதங்கள் போராட வேண்டி இருந்தது. \"அத்தை வீட்டில் இல்லை பாட்டி. ஹாஸ்டலில் தங்கிக் கொள்கிறேன். நீங்க பயப்படுவது மாதிரி எதுவும் நடக்காது\" என்று சத்தியம் செய்யாத குறையாக, உண்ணாவிரதப் போராட்டம் இருந்து இங்கே வந்த வாஸந்தியின் மாற்றம் அவருக்கே கவலையாகத் தான் இருந்தது. வாஸந்தியும் விவேக்கும், வேலை விஷயமாகவோ, விஷயமே இல்லாமலோ, எந்நேரமும் பேசிச் சிரித்தனர். இவர்களுக்கு இடையே வெறும் மூன்று மாதப் பழக்கம் தானே? மகள் மேல் நம்பிக்கை வைத்து இருக்கும் தனக்கே அவள் சிரிப்பு கவலை தருகிறது என்றால், அம்மாவின் நிலை என்ன?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44499862913159,"sku":null,"price":27.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/7599.jpg?v=1776620564"},{"product_id":"உன்-விழிகளில்-விழுந்த-நொடி-பாகம்-1","title":"உன் விழிகளில் விழுந்த நொடி (பாகம் - 1)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉன் விழிகளில் விழுந்த நொடி...! நீல வண்ண மேனியனின் பெயரோடு அதே நிறக் கண்களையும் கொண்டு குறும்பில் கிருஷ்ணனையும் மனதில் ராமனையும் பிரதிபலிக்கும் நாயகன்கள் இருவர்கள்... பாசத்திருக்கு பணிந்த பாவையவள் உயிர் சொந்தங்களை துறந்து ஒரு திசையிலிருந்து எதிர் திசையை நோக்கி பயணிக்க, தாய் பறவையற்று வாடும் சேய் பறவை வல்லூறுகளின் பிடியில் சிக்கினாளா? தந்தையின் உதிரத்தில் உதிர்த்த மாணிக்கம் அவள் கேட்பாரற்று தனிமையில் வாட, அந்த மாணிக்கத்தின் தந்தை மூவரில் எவரோ...? அவளை சூழ்ந்திருக்கும் எதிரிகள் எத்தனையோ...? காக்கும் நண்பர்களை யார் யாரோ..? இரு நாயகன்களின் பின்புலம் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இர\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"panuvalpages","offers":[{"title":"Default Title","offer_id":44592634462343,"sku":null,"price":36.9,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42350.jpg?v=1778639194"},{"product_id":"உன்-விழிகளில்-விழுந்த-நொடி-பாகம்-2","title":"உன் விழிகளில் விழுந்த நொடி (பாகம் - 2)","description":"\u003cdiv id=\"Description\" class=\"w3-container w3-border city\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003e\u003cspan class=\"Formatted\"\u003eஉன் விழிகளில் விழுந்த நொடி...! நீல வண்ண மேனியனின் பெயரோடு அதே நிறக் கண்களையும் கொண்டு குறும்பில் கிருஷ்ணனையும் மனதில் ராமனையும் பிரதிபலிக்கும் நாயகன்கள் இருவர்கள்... பாசத்திருக்கு பணிந்த பாவையவள் உயிர் சொந்தங்களை துறந்து ஒரு திசையிலிருந்து எதிர் திசையை நோக்கி பயணிக்க, தாய் பறவையற்று வாடும் சேய் பறவை வல்லூறுகளின் பிடியில் சிக்கினாளா? தந்தையின் உதிரத்தில் உதிர்த்த மாணிக்கம் அவள் கேட்பாரற்று தனிமையில் வாட, அந்த மாணிக்கத்தின் தந்தை மூவரில் எவரோ...? அவளை சூழ்ந்திருக்கும் எதிரிகள் எத்தனையோ...? காக்கும் நண்பர்களை யார் யாரோ..? இரு நாயகன்களின் பின்புலம் ஒன்றுக்கொன்று தொடர்பற்று \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44592654418055,"sku":null,"price":35.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42351.jpg?v=1778639433"},{"product_id":"அன்பால்-இணைவாயோ-உயிரே-1","title":"அன்பால் இணைவாயோ உயிரே...?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅகத்தியன் பேர், புகழ், மகிழ்ச்சியோடு... இன்பமாக, ஊரே பார்த்துப் பொறாமைப்படும் வண்ணம் இருந்தான். அவன் ஆசைப்பட்ட புகழ் என்றுமே தத்துத் பிள்ளையாக அவனுடனே வளர ஆரம்பித்தது. அவன் புகழுக்காக நிறையச் செயல்கள் செய்திருந்தாலும், அது பல பேருக்கு நன்மையே விளைவித்திருக்கிறது. அவர் களின் ஆசிர்வாதம் அவனைச் செல்வச் செழிப்போடும் பேர் புகழோடும் இருக்க வைத்தது. புகழும் ஒரு போதையே. எதுவும் அளவோடு இருந் தால்தான் அதை நாம் ஆள முடியும். இல்லை என்றால் அந்தப் போதை நம்மை ஆண்டு விடும். ஒரு தடவை சுகித்தால் அதைத் தக்க வைக்கத்தான் மனித மனம் விரும்பும். வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து கொண்டால் இது போல் எதற்கும் மனம் மயங்காது. இன்று உன்னுடையது, நாளை வேறு ஒருவனுடையது. மாற்றங்கள் வந்து செல்லும். மனித வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல என்பதே நிதர்சனம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"noolulagam","offers":[{"title":"Default Title","offer_id":44592701964423,"sku":null,"price":39.0,"currency_code":"USD","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0712\/5644\/0967\/files\/42324_9ec8133c-dcb8-4a9c-b8c4-7ae0e02477e7.jpg?v=1778640516"}],"url":"https:\/\/panuvalpages.com\/collections\/romantic.oembed","provider":"panuvalpages","version":"1.0","type":"link"}